Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

» » அரசியல் பாவம் புரிந்தார் பிரதமர்: ராம்தேவ்

புதுடில்லி: பிரதமர் மன்மோகன்சிங் அரசியல் பாவம் புரிந்து விட்டார் இதனை வரலாறு மன்னிக்காது என யோகாகுரு ராம்தேவ் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்., போலீசார் அத்துமீறி நடந்துள்ளது. இது குறித்த கண்காணிப்பு காமிரா விஷயங்கள் அழிக்கப்பட்டு விட்டன. பிரதமர் போலீஸ் நடவடிக்கை துரதிருஷ்டமானது என்று கூறியதன் மூலம் பாவம் செய்து விட்டதை அவர் ஒத்துக்கொண்டுள்ளார். பிரதமர் நடந்து கொண்ட விதம் நான் மன்னித்து விடுகிறேன் ஆனால் வரலாறு மன்னிக்காது என்றார். ஜனநாயகத்திற்கு களங்கம் ஏற்படுத்தி விட்டார். எனது சத்தியாகிரக போராட்டம் தொடரும் என்றார்.

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply