சி.ஏ.க்கு இணையான வேலை வாய்ப்புள்ள புள்ளியியல் படிப்பு!
Posted by: MSB Posted date: 16:38 / comment : 1
வேலை வாய்ப்பு அதிகம் உள்ளதும், சி.ஏ. படிப்புக்கு இணையானதுமான புள்ளியியல் துறை படிப்பு பற்றி தமிழக மாணவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது.
பொதுவாக பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளில் சேரவே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த படிப்புகளைத் தவிர, உயரிய அந்தஸ்து, வருமானம் தரும் மற்ற படிப்புகளும் உள்ளன.
உதாரணமாக, புள்ளியியல் துறை படிப்பு. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்த படிப்பு வழங்கப்படுகிறது.
பிளஸ் 2 முடித்தவர்கள் இதில் சேரலாம்.
இந்த துறை குறித்து சென்னை பல்கலைக்கழக புள்ளியியல் துறை பேராசிரியர் ஸ்ரீனிவாசன் கூறியது:
புள்ளியியலில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் இன்சூரன்ஸ், மருந்து கம்பெனிகள், சோப்பு, குளிர்சாதனப் பெட்டி போன்ற பொருட்களை மார்க்கெட்டுக்கு கொண்டு வரும் நிறுவனங்கள் போன்றவற்றில் மார்க்கெட்டிங் பிரிவில் சேரலாம்.
மேற்படிப்பு அதாவது எம்.எஸ்சி (ஆக்சூரிஸ்), எம்.எஸ்சி (புள்ளியியல்) படித்தவர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
ஆக்சூரிஸ் படிப்பு சார்ட்டர்டு அக்கவுண்டன்டுக்கு (சி.ஏ.) இணையாக கருதப்படுகிறது.
இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பாலிசிகளை வடிவமைக்கும் பணியை ஆக்சூரிஸ்கள் மேற்கொள்கின்றனர். அதாவது எந்த விதமான பாலிசியை கொண்டு வரலாம் என்பதை இவர்கள் தான் வடிவமைக்கின்றனர்.
ஆக்சூரிஸ் படிப்பு படிக்கும் போதே மும்பையில் உள்ள இஸ்டிடியூட் ஆப் ஆக்சூரிஸில் பதிவு செய்து, அதன் தேர்வை எழுத வேண்டும்.
இதில் வெற்றி பெற்றவர்கள், இந்த தேர்வு எழுதாத மற்ற ஆக்சூரிஸ்களைவிட மூன்று மடங்கு சம்பளம் கூடுதலாக பெறுகின்றனர்.
அதே போன்று இந்த துறை தொடர்பான பயோ ஸ்டேஸ்டிக்ஸ் படித்தவர்களுக்கு மருந்து தயாரிப்பு கம்பெனி, அவற்றைச் சோதனை செய்யும் கம்பெனி போன்றவற்றில் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
முதுநிலை புள்ளியியல் படிப்பு சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ளது.
இந்த படிப்பில் டெல்லி, மும்பை, குஜராத் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் சேர்கின்றனர்.
தமிழக மாணவர்களிடம் இப்படிப்பு பற்றிய விழிப்புணர்வு இல்லை.
இந்த ஆண்டு முதல் பி.எஸ்சி.,யில் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை முடித்தவர்கள் முதுநிலை படிப்பில் சேரலாம்.
கடந்த ஆண்டு வரை பி.எஸ்சி கணிதம், புள்ளியியல் படிப்பு படித்தவர்கள் மட்டுமே இதில் சேர்க்கப்பட்டனர்.
இந்த படிப்பை முடித்தவர்கள் கம்பெனிகளில் அதிக வேலைவாய்ப்பு உள்ளது. ஆனால் மாணவர்கள் குறைவாக உள்ளனர்.
பொதுவாக பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளில் சேரவே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த படிப்புகளைத் தவிர, உயரிய அந்தஸ்து, வருமானம் தரும் மற்ற படிப்புகளும் உள்ளன.
உதாரணமாக, புள்ளியியல் துறை படிப்பு. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்த படிப்பு வழங்கப்படுகிறது.
பிளஸ் 2 முடித்தவர்கள் இதில் சேரலாம்.
இந்த துறை குறித்து சென்னை பல்கலைக்கழக புள்ளியியல் துறை பேராசிரியர் ஸ்ரீனிவாசன் கூறியது:
புள்ளியியலில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் இன்சூரன்ஸ், மருந்து கம்பெனிகள், சோப்பு, குளிர்சாதனப் பெட்டி போன்ற பொருட்களை மார்க்கெட்டுக்கு கொண்டு வரும் நிறுவனங்கள் போன்றவற்றில் மார்க்கெட்டிங் பிரிவில் சேரலாம்.
மேற்படிப்பு அதாவது எம்.எஸ்சி (ஆக்சூரிஸ்), எம்.எஸ்சி (புள்ளியியல்) படித்தவர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
ஆக்சூரிஸ் படிப்பு சார்ட்டர்டு அக்கவுண்டன்டுக்கு (சி.ஏ.) இணையாக கருதப்படுகிறது.
இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பாலிசிகளை வடிவமைக்கும் பணியை ஆக்சூரிஸ்கள் மேற்கொள்கின்றனர். அதாவது எந்த விதமான பாலிசியை கொண்டு வரலாம் என்பதை இவர்கள் தான் வடிவமைக்கின்றனர்.
ஆக்சூரிஸ் படிப்பு படிக்கும் போதே மும்பையில் உள்ள இஸ்டிடியூட் ஆப் ஆக்சூரிஸில் பதிவு செய்து, அதன் தேர்வை எழுத வேண்டும்.
இதில் வெற்றி பெற்றவர்கள், இந்த தேர்வு எழுதாத மற்ற ஆக்சூரிஸ்களைவிட மூன்று மடங்கு சம்பளம் கூடுதலாக பெறுகின்றனர்.
அதே போன்று இந்த துறை தொடர்பான பயோ ஸ்டேஸ்டிக்ஸ் படித்தவர்களுக்கு மருந்து தயாரிப்பு கம்பெனி, அவற்றைச் சோதனை செய்யும் கம்பெனி போன்றவற்றில் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
முதுநிலை புள்ளியியல் படிப்பு சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ளது.
இந்த படிப்பில் டெல்லி, மும்பை, குஜராத் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் சேர்கின்றனர்.
தமிழக மாணவர்களிடம் இப்படிப்பு பற்றிய விழிப்புணர்வு இல்லை.
இந்த ஆண்டு முதல் பி.எஸ்சி.,யில் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை முடித்தவர்கள் முதுநிலை படிப்பில் சேரலாம்.
கடந்த ஆண்டு வரை பி.எஸ்சி கணிதம், புள்ளியியல் படிப்பு படித்தவர்கள் மட்டுமே இதில் சேர்க்கப்பட்டனர்.
இந்த படிப்பை முடித்தவர்கள் கம்பெனிகளில் அதிக வேலைவாய்ப்பு உள்ளது. ஆனால் மாணவர்கள் குறைவாக உள்ளனர்.
About MSB
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
விடலைப் பருவம் விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வள...
-
உடலமைப்பு, முக அழகி...
-
நீங்களே ஜோதிடம் பார்பதற்கான சிறந்த மென்பொருள் இதோ உங்களுக்காக... தமிழ் ஜோதிட மென்பொருள் இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகப்படுத்துங்கள். உ...
-
தமிழ்நாட்டிலுள்ள இடைநிலை ஆசிரியருக்கான பயிற்சிப் பள்ளிகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் ...
-
இந்தியாவின் தட்பவெப்ப நிலை இந்தியா ஒரு பரந்த துணைக் கண்டமாக இருப்பதனால் இந்தியாவின் தட்பவெப்ப நிலை ( Climate of India ) (இந்தியாவின் தட்ப...
-
பாலியற் கல்வி எனப்படுவது பால் தன்மை , இனப்பெருக்கம் , பாலுறவு , கருத்தடைச் சாதனங்கள் மற்றும் ஏனைய மனித பாலியல் நடத்தைகள் பற்றியதான கல்வியாகு...
-
பொன்னியின் செல்வன் , கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது...
-
புவியியல் ஆள்கூற்று முறை அகலாங்கு மற்றும் நெட்டாங்குகளை காட்டும் புவியின் வரைப்படம் புவியியல் ஆள்கூற்று முறை ( Geographic coordinate...
-
மைக்ரோசாப்ட் மாணவர்களுக்கு வழங்கும் இலவச மென்பொருட்கள் கணினி உலகின் முன்னோடி நிறுவனமான மைக்ரோசாப்ட் மாணவர்களுக்கு இலவச அதன் மென்பொருட்களை வ...
-
உயிரித் தொழில்நுட்பத்தின் வரலாறு கி.பி.1ஆம் நூற்றாண்டு வரை கி. மு. 8,000 - மனிதர்கள் பயிர் விளைவிக்கவும் வீட்டு விலங்குகளை வளர்க்கவும் பழக...
Comments
Labels
கல்வி
கல்வி தகவல்கள்
மருத்துவம்
அரசியல்
ஆரோக்கியம்
உடல் நலம்
விண்வெளி ஆராய்ச்சி
வேலைவாய்ப்பு
கணினி தகவல்கள்
அறிவியல்
மொபைல்
உளவியல்
சட்டம்
பொது அறிவு
இயற்கை
இலவச மென்பொருட்கள்
உயிரித் தொழில்நுட்பம்
செய்திகள்
ஜோதிடம்
தகவல்கள்
புள்ளியியல்
வரலாறு
ஆராய்ச்சி
உயிரியல்
கதைகள்
காலநிலை
குரூப்-2 தேர்வு
புவியியல்
மின்னூல்
இலவச மடிக்கணினி
கணிதம்
சமுதாயம்
சூரியக் குடும்பம்
டி.என்.பி.எஸ்.சி
திருமணம்
தேர்தல் முடிவுகள்
தொழில்நுட்பம்
புகையிலை
பொதுத் தேர்வு
மக்கள் தொகை
விருது
நல்ல அறீமுகம் ,மாணவர்கள் மத்தியில் கூவி விடுவோம்.... வாழ்த்துக்கள்
ReplyDelete